குழைந்து குழைந்து
கசடு கலந்த காடது
சகதியில் திரண்டு
கலந்த மொழிக்காடது
எம்மொழி விதையும் பட்டு வளரும்
கருகிச்சாகும்அக்காடு
என் திருநாடு தமிழ்நாடது
அக்காட்டில் தானே
முளைக்குது தமிழ் என்னும் விதையது
மண்னை துழைக்குது
முட்டி மோதி எகுறுது
அசையா மரமாய் நிக்குது.( தமிழ் மரமாய் நிக்குது )
விண்னை தேடுது.
ஓங்கி வளருது,
காடெங்கும் பரவுது
தமிழ் மணம் மணக்குது.
தமிழ் கனிக் கொடுக்குது
அக்கனி இனிக்குது
அது தானே முளைத்த தமிழ் விதையது
எந்தன் மொழியது.
தமிழ் மொழியாய் இனிக்குது.
No comments:
Post a Comment