Thursday, December 9, 2010

மனதைத் தொட்ட வரிகள் !!!



Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

Ø அழகான பெண் , கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் , இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø பெண் இல்லாத வீடும் , வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

Thursday, December 18, 2008

சூப்பர்மேன் பார்த்து இருக்கீங்களா!!!!

நண்பர்களே!!!

சூப்பர்மேன் பார்த்து இருக்கீங்களா!!!!

இங்க பாருங்க சூப்பர்மேனுக்கும் சூப்பர்மேன் ஒருத்தர் ஒரு கட்டிடத்தில் இருந்து எப்படி குதிக்குறாரு பாருங்க...

வீடியோவை முழுவதும் பாருங்க....

நன்றி!!!!

Wednesday, December 17, 2008

சோம்பேறி பையனும்-புத்திசாலி நாயும்

இந்த வீடியோவ பாருங்க.. சோம்பேறியா இருக்குற தனது எஜமானனுடன் இனிமேல் இருக்க முடியாது. என்று கோபத்தில் அது வீட்டை விட்டு வெளியேறுகிறது....

ஐந்து அறிவு ஜீவன் என்றாலும்.. நாயின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை..

நன்றி!!!!

தனி மனிதனின் உடலில் ஆய்தகிடங்கு

இந்த வீடியோல பாருங்க நண்பர்களே!! ஒரு மனிதனின் உடம்பில் ஒரு இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வச்சுகிட்டு திரியுறாரு....

பெரிய சண்டை எதாவது வந்தா இவரு ஒருதர அனுப்புனா போதும்....

இந்த வீடியோவப் பாருங்க ஆச்சரிய படுவீங்கனு நினைக்குறேன்..

நன்றி!!!!

Monday, December 15, 2008

இப்படி எல்லாம் நடக்குமா!!!!!!!!!!!

ஆப்பரிக்கவுல சலூன் பக்கம் போகாதீங்க.... சந்தேகமா!!! இங்க பாருங்க ஒருத்தருக்கு என்ன நடக்குதுனு...

இது எல்லாம் கெஞ்சம் ஒவர் தான்... டென்சன் தானே வரும்.. ஆனா நமக்கு பார்த்தா காமடி தான் வருது...

நன்றி!!!!

சாகசங்கள் ஆயிரம்.. பிரமிக்க வைப்பது தான் சாகசம்

இவங்கள பாருங்க எவ்வளவு அழகா பிரமிக்க வைக்குறாங்கனு...

சாகசங்கள் ஆயிரம்.. பிரமிக்க வைப்பது தான் சாகசம்

கையிலே கலை வண்ணம் கண்டேன்.. என்ற பாடலுக்கு ஏற்ப .. கையிலே பாருங்க அவரு எவ்வளவு படம் காட்டுறாருனு....

பிரமாதமான இவரது ஆற்றல்... நம்பவே முடியல.. இது உண்மை தான கெஞ்சம் வீடியோ பார்த்துச் சொல்லுங்க..

இங்குள்ள வீடியோக்கள் உங்கள் மனதில் சந்தேசத்தையும் ஆச்சரியத்தையும் தந்து இருக்கும்... வீடியோ பார்த்தாச்சா.. காசெல்லாம் வேணாம் வேட் போடுங்க போதும்....

நன்றி!!!!!!

தவளை தன் வாயால் கெடும் பழமொழி இப்படி தான்

இங்கு ஒரு தவளை தன் நாவால் தன் வாழ்வைத் தெலைத்து விட்டது..

வீடியோவைப் பாருங்க...

நன்றி!!!